வரவிருக்கின்ற எதிர்காலத்திற்காக தங்கள் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று ஒருகட்டத்தில் விரும்பிய ஒவ்வொரு குழந்தையும், தங்களுடைய வீடுகளுக்குள் சோம்பிக் கிடைக்கின்றார்கள். தாமதமாக தேர்வுகளைத் நடத்த வேண்டும் அல்லது ஒரேயடியாக அவற்றை ரத்து செய்து விட வேண்டும் என்பதே அவர்களின் மற்றொரு விருப்பமாக இருக்கின்றது. உலகெங்கிலும் கொரோனா வைரஸ் அழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்களின் இந்த இரண்டு […]